தித்திக்கும் முத்தங்கள் 22

Advertisement

vijiramesh

Active Member
ராணி சொல்லும் அத்தனை வசவுகளும் அவள் பெண் ப்ரியாவுக்குதான் கச்சிதமாக பொருந்தும். கார்த்திகா நல்லபடியாக குடும்ப நிர்வாகம் செய்து காசு சேர்த்து வைத்து கொடுக்கிறாள். ஆனால் ப்ரியா மாமியார் பார்த்து வைத்த வீட்டில் பொறுப்பே இல்லாமல் தூங்கிக்கொண்டுதானே இருந்தாள். கதிர் கொஞ்சம் புரிந்து கொண்டு விட்டான். இனிமேல் குமரன்தான் புரிந்து கொள்ள வேண்டும் . .
 

JRJR

Well-Known Member
இந்தம்மாவுக்கு எதுக்கு இத்தனை ஆங்காரம்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top