தித்திக்கும் முத்தங்கள்-13

Advertisement

Surya Palanivel

Well-Known Member
:love:
தங்கராஜ் மாதிரி ஆட்களெல்லாம் ஜென்மத்துக்கு திருந்தாதுங்க. பாவம் மகா அம்மா.
கதிர் பரவால்லையே இந்த அதிர்ச்சி கொஞ்சம் நல்லவிதமா யோசிக்க வைக்கிறது போல. பிரியாக்கு இருக்கு...
 
Last edited:

உதயா

Well-Known Member
தங்கராஜ் உன்னை எல்லாம் நடுரோட்டில் தூக்கி போட்டு மிதிக்கணும்.....

கதிர் இப்போவாவது உனக்கு புத்தி வந்தால் நல்லது ......

ப்ரியா நீ எல்லாம் திருந்தாத கேஸ்.... நீ செஞ்ச வேலையால கதிருக்கு கொஞ்சம் அறிவு வந்தது மட்டும் தான் உருப்படியான விஷயம்......
 

Novel-reader

Well-Known Member
ஏதாவது ஒரு scene சாப்பாடு பரிமாறினவளுக்கும் சாப்பிட்டவனுக்கும் இடையே இருக்கும்னு ஆர்வத்தோட வந்தா இப்படி மஹாலக்ஷ்மியோட வயலின் scene மட்டும் வெச்சு முடிச்சுட்டீங்களே இது நியாயமா?

On a seroius note :

மஹாலக்ஷ்மிக்கு எப்ப தான் உண்மை தெரிய வருமோன்னு இருக்கு. இந்த விஜயா மனசாட்சியே இல்லாமல் இருக்காங்களே.

கார்த்திகாக்கு தன் அம்மாவின் தற்கொலை முயற்சி தெரிந்த பின்ன குமாரின் நிலை என்னவா இருக்கும்?

கதிர் நிஜமாவே திருந்தறானா? நம்ப முடியலையே. ஒருவேளை நல்ல சாப்பாட்டுக்காக இப்படி ஒரு நாடகமா?

தங்கராஜ் தைரியம் உள்ளவனா இருந்தால் போய் குமார் கிட்ட எகிற வேண்டியது தானே. இப்படிப்பட்ட domestic violence-க்கு நம்ம ஊரில் எந்த தண்டனையும் இல்லையேன்னு வருத்தமா இருக்கு.
 

தரணி

Well-Known Member
பிரியா உங்க அம்மா மாதிரி நீயும் உருப்படாமல் போக தான் இப்படி செய்துட்டு இருக்க,,..... உன்னை ஒன்னும் கேட்காமல் உன் விருப்பம் போல விட்டு வச்சா நீ இந்த பேச்சு பேசுவீயா
 

Mathykarthy

Well-Known Member
தங்கராஜ் எல்லாம் என்ன ஜென்மமோ... கொஞ்சம் கூட மனச்சாட்சியே இல்லாம என்ன பேச்சு பேசுறாரு.... பொண்டாட்டியை நடுரோட்டுல அடிச்சு அசிங்கப்படுத்திட்டாரு..... :devilish: :devilish: :devilish:
பிரியா இப்போ உனக்கு சந்தோசமா.... :mad: கதிர் பரவாயில்லை அம்மா மேல கொஞ்சமாவது பாசம் இருக்கே.... இனியாவது அம்மாவை புரிஞ்சு நடந்துக்கிட்டா சரி....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top