மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரி06 டியர்
ஹா ஹா ஹா
சூப்பர் ஜெடீ சூப்பர் ஏழு வருஷம் இல்லை எழுபது வருஷம் கழித்து வந்தாலும் என் பொண்டாட்டி எனக்கும் என் குடும்பத்துக்கும் முக்கியம்ன்னு ஜெய்தேவ் காட்டிட்டான்
ஜெய் வீட்டை விட்டு போனதுக்கு அவனுக்கும் அவன் அப்பாவுக்கும்தானே பிரச்சினை இதிலே அன்னத்தை ஏன் இழுக்கணுமுன்னு ஜெய் சொன்னது சரிதானே
இனி அந்த பூந்தியும் கொள்ளியும் அவளுகளுடைய சாக்கடை வாயைத் திறப்பாளுங்க?
எப்படி? எப்படி?
சத்தியனை ரம்யாவுக்கு பிடித்ததால் அவள் கல்யாணத்தில் ஒண்ணும் பேசலையா?
உன் தொங்கச்சிக்கு மட்டும் வாங்கியாந்து அன்னலட்சுமியை ஒதுக்கிய உனக்கு இந்த செருப்படி தேவைதான், ராகவ்
ஆனால் இவனை அன்னம் அண்ணா-ன்னு கூப்பிட்டதாக எங்கேயும் காணோமே