J JRJR Well-Known Member Jul 26, 2021 #23 இது உண்மை நிலவரம்மா. எத்தனை பணம், பதவி, பட்டம் இருந்தாலும் மனிதம் இல்லையேல் எல்லா இடமும் சுடுகாடு, மனிதர் அனைவரும் சவம் தான்.
இது உண்மை நிலவரம்மா. எத்தனை பணம், பதவி, பட்டம் இருந்தாலும் மனிதம் இல்லையேல் எல்லா இடமும் சுடுகாடு, மனிதர் அனைவரும் சவம் தான்.
Kalaarathi Well-Known Member Jul 27, 2021 #24 பத்மஜாவுக்கு உயிர்பயத்தை காமிச்ச கொரொனா மனுசங்களோட, பிள்ளைங்களோட அருமைய புரியவைக்குமா ஜி...
T Thamaraipenn Well-Known Member Mar 30, 2023 #26 Padmaja thirunshitaara.. Mithran na ivan thaan pola...