ஆதவன் பயங்கர கோபக்காரனா இருப்பான் போலயே.... மனசுக்குள்ள சண்டியருன்னு நினைப்பு... எகிறி குதிச்சு அடிக்கிறதுலயே இருக்கான்... தடுக்க வந்த பிள்ளையையும் அடிச்சுபுட்டான்... சாரி கேட்கணும் ன்னு கூட தோணல... பிரியா சொன்னது சரி தான்... இவன் வேணாம் உத்ரா உனக்கு.... ஹீரோவே கம்முனு இருக்கும் போது ஓவர் சீன் காட்டுறான்...
இந்த மாதிரி சூழ்நிலையில படிப்பை யோசிக்க மாட்டாங்க அவளோட பாதுகாப்பை தானே யோசிப்பாங்க... கௌதம் குடும்பம் வேற ரௌடி கும்பல் மாதிரி தெரியுது... அடுத்து கல்யாணம் தான்....
பாலன் சூப்பர்...