EswariSkumar Well-Known Member Nov 8, 2023 #12 Bala....yenna oru character. Chance ye ella....nice update dear
SINDHU NARAYANAN Well-Known Member Nov 8, 2023 #13 இந்த கௌதம் ஊருக்கு வந்து, அவங்க கோவில்ல பேசுறதை பார்த்து, அதை வச்சு பிரச்சனை பண்ணி பிரியாவை அவ புருஷன் வீட்ல விட்டுட்டு, உத்ரவை தன்னோட அழைச்சிட்டு போயிட்டான் இந்த ஆதவன், இவன் செஞ்சது பிடிக்கலையின்னாலும் பிரிஞ்சு இருந்த புருஷன், பொண்டாட்டிங்க ஒண்ணு சேர்ந்தது ரொம்ப சந்தோஷம்...இனிமே.. Last edited: Nov 8, 2023
இந்த கௌதம் ஊருக்கு வந்து, அவங்க கோவில்ல பேசுறதை பார்த்து, அதை வச்சு பிரச்சனை பண்ணி பிரியாவை அவ புருஷன் வீட்ல விட்டுட்டு, உத்ரவை தன்னோட அழைச்சிட்டு போயிட்டான் இந்த ஆதவன், இவன் செஞ்சது பிடிக்கலையின்னாலும் பிரிஞ்சு இருந்த புருஷன், பொண்டாட்டிங்க ஒண்ணு சேர்ந்தது ரொம்ப சந்தோஷம்...இனிமே..
D Daya Well-Known Member Nov 8, 2023 #19 பாலனைப் பார்த்தாவது ஆதவன் திருந்தட்டும்! Your narration is as always excellent Renuga; we can just picture the scenes!
பாலனைப் பார்த்தாவது ஆதவன் திருந்தட்டும்! Your narration is as always excellent Renuga; we can just picture the scenes!