Sona rathi
Active Member
மிக்க நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
சோனா ரதி டியர்
ஹா ஹா ஹா
ரேணுகா அடி தூள் கிளப்புறாள்
சூப்பரா பேசுறாள்
பார்றா
சந்தோஷ் பொறுக்கி ஜெயிலிலிருந்து வந்துட்டானா?
அவனோட ஆத்தா தூங்குறாளா?
உன் அண்ணி பன்னியை அப்படியே ஒரேயடியாய் தூங்கிப் போக சொல்லு வைதேகி
அண்ணன் மகன் சந்தோஷுக்கு ஜனனியைக் கல்யாணம் செய்யணும்ன்னு வைதேகிக்குத்தான் ஆசையா?
கூமுட்டை அருள்குமரனும் இதுக்கு ஜைங் ஜக்கு போடுறாரா?
ஹா ஹா ஹா
ஜனனி கேட்டதுக்காக சந்தோஷை வெளியே வர வைச்சுட்டு மாமனுங்க கண்ணில் ரிஷி விரலை விட்டு ஆட்டப் போறானா?
நாய் மாமன் இல்லையில்லை தாய் மாமனிடம் ரிஷி என்ன பேசினான்?
ஜனனியை அனுப்பி வைக்க சொன்னானா?
ஹாஹா, ,,நாய்மாமனா??...பாவம் அருள்குமரன்!! ஹாஹா
தொடர்ந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்