இதெல்லாம் கொஞ்சங் கூட நல்லாயில்லை ஆத்தர்ஜி
அங்கே அந்த சம்யு புள்ளையை குலுமணாலிக்கு போனாலும் குப்பக்கோனான்புதூருக்கு போனாலும் பாரீன் போனாலும் இந்தா இருக்கிற மருதமலைக்கு போனாலும் அவ்வளவு ஏன் பொட்டாட்டம் வூட்டுக்குள்ளாற இருந்தாலும் அவளைக் கொல்வதற்கு கொலைகாரனுங்களை வரிசையா அனுப்பிச்சு சம்யு செல்லத்தை படாதபாடு படுத்தினீங்க
இங்கே என்னடான்னா "கண்மணி அன்போடு காதலன் நோ நோ கணவன் நான் எழுதும் கடிதமே"-ன்னு சித்துவை தேனுவிடம் பாட வைச்சுருவீங்களாட்டமிருக்குங்கோ
இப்பம் செல்லம்மா செல்லமா என்ன சொல்லப் போறாங்கோ?
என்ற மாப்பிள்ளை சித்தார்த்த நானு
முழுக்க முச்சூடும் நம்புறேனுங்கோ
சித்துவைப் பார்த்தால் மின்னாடியே கண்ணாலம் முடிச்சவர் மாதிரி தெரியலீங்கோ
அந்த நந்தன் புள்ளைக்கு அப்பா இவரு இல்லீங்கோ
வேற ஆராச்சும் இருக்கலாமுன்னு டவுசர் டவுட்டா சந்தேகமா இருக்குங்கோ
அதனால எம்பட மவளை இங்கனயே வுட்டுப்போட்டு போறோமுங்கோன்னு செல்லமா சொல்லுவாங்களோ?