அடச்சீ...இவ எல்லாம் பொம்பளையா,ஈவு,இரக்கம் இல்லாம ராட்சஷி போல நடந்துக்கறா
இறாலை பார்த்ததுக்கே புழுவை போல இருக்குன்னு வாந்தி எடுத்துட்டு இருக்கா
.அவட்ட போய் மீன் இன்னும் கழுவலையா பூனை எடுத்துட்டு ஓடிருச்சுன்னு சொல்றா மனுசியா இவ
.
செய்யறதெல்லாம் செஞ்சுட்டு அவளுக்கு வாந்தி வருது அதுக்கு நான் என்ன பண்ண முடியும்னு கேட்கறா
.தாமரை பேசற பேச்ச கேட்டு உனக்கு அவளை பிடிக்கலைனா இங்கே வராதே,நான் வேணும்னு நீ நெனைக்கலை,அப்போ நீயும் எனக்கு வேண்டாம்னு சரியா சொன்னான்
.
ஒருத்தி அப்படி இருந்தா எல்லாரும் அப்படியே இருப்பாங்களா,நீ அப்படித்தான் இருக்கியா,, மாப்பிள்ளை உன்னை கண்ட்ரோல்ல வைக்காததால தான் நீ இப்படி பேசறே,உன்னை அடிச்சு வளர்க்காதது என் தப்புன்னு சொல்லும் அன்னபூரணி,அம்மான்னு கூப்பிட்டு இங்கே வராதேன்னு சொல்லி கலக்கிட்டார்
.
முதல்ல ஒன்னு அப்புறம் ஒன்னுன்னு எப்பவும் பேசமாட்டாளாம்
.இவ சாதாரணமானவ இல்லைன்னு இப்போதாவது புரிஞ்சதே
மறுபடியும் டாக்டர் ரேணுகாட்ட போகனுமா
தாய் இல்லாத அருளுக்கு அன்னபூரணி போல தாயாக பார்த்துக் கொள்ளும் மாமியார் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்
.தாமரை செய்ததுக்கு மன்னிப்பு கேட்டு ஹாஸ்பிடலுக்கு
அழைத்து சென்றவருக்கு,டாக்டர் அருளிடம் கேட்ட விசயத்தில் சந்தோஷத்தில் இருக்கார்