Pollàza manaiwi kidaiththal gnani awayama?வணக்கம்!!!
கீதமாகுமோ பல்லவியின் ஆறாம் அத்தியாயம்..
கீதமாகுமோ பல்லவி - 6.1
கீதமாகுமோ பல்லவி - 6.2
என்ன ஆனாலும் திருமணம் செய். நல்ல மனைவி கிடைத்தால் மகிழ்ச்சியோடு வாழ்வாய்; பொல்லாத மனைவி கிடைத்தால் தத்துவ ஞானி ஆவாய். திருமணம் என்பது யாருக்குமே நல்ல விஷயம்
- சாக்ரடீஸ்
(யாரெல்லாம் கோட்ஸ் நோட் பண்றீங்க?? சொன்னீங்கனா பரவால்ல.. இதுக்காக ரொம்பவே தேடிட்டு இருக்கேன்)
இதிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் பாசியை தூசியாக எண்ண வேண்டாம்அனிமல் சொன்ன அது பாசி யா போச்சு.... ஆனா இதுவும் சூப்பர்.....
Thanks much neema sisSuper mithra sis