அவளுக்காக ன்னு எதுவும் சந்தோசம் இல்லாம ஒவ்வொரு செயலும் தாமரையை யோசிச்சு தான் செய்யுறா.... இந்தளவு வெறித் தனமா அன்பு வச்சா சில விஷயங்களை இழக்க தான் வேணும்... அவ இது வரைக்கும் இழந்த சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிய இழப்புக்கு அப்புறம் தான் தெரியும் போல.... ஒன்னும் பண்ண முடியாது....
தாமரை மேல கோபம் இருந்தது தில்லையை அவ அளவுக்கு இவ care எடுத்துகிறது இல்லனு.... ஆனா இப்போ தோணுது அவளா முயற்சி எடுத்தாலும் இவ விட மாட்டான்னு... ரெண்டு பேருக்கும் ஒரே வயசுன்னு மறந்து குழந்தையா ட்ரீட் பண்ணா அவ என்ன பண்ண முடியும்....