அப்பாடா ஒரு வழியா ஸ்ருதியோட வியாதி காணாம போயிடுச்சு.. ஆனா இனி அஸ்வின் நிலைமைய நினச்சா ரொம்ப கவலைக்கிடமா இருக்கும் போலவே... ஆழ்ந்த அனுதாபங்கடா அஸ்வின்... முடுஞ்ச வரை சமாளி இல்ல நீயும் அவ ஜோதில சேர்ந்திடு வேற வழியே இல்ல
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.... ஒருத்தனுக்கு வாழ்க்கையில கஷ்டம் வந்த தாங்கலாம்... கஷ்டமே வாழ்க்கையா இருந்தா.... எல்லோரும் கிணத்துல குதிக்க கல்ல கட்டுவாங்க.. அவசர பட்டியே அஸ்வினு... ரொம்ப பாவம் பா நீ...