Novel-reader
Well-Known Member
யூகித்த விஷயம் உண்மைன்னு தெரிஞ்சு மிர்த்திக்கு அது கொடுத்த வலிகளை உணரும் யோகி - பார்க்க(படிக்க)ரொம்ப பரிதாபமா இருக்கு.
வார்த்தைகளில் அவ்வளவு வசியம் வச்சிருக்கீங்கப்பா, அவனையும்(body language) அவன் உணர்வுகளையும் காட்சிப்படுத்த.
மிர்த்திக்கு மட்டுமில்லை எனக்கும் அவனை இப்படி பார்க்க வேதனையா இருக்கு.
அம்மா இல்லாமல் செல்லமா கொஞ்சம் முரட்டுத்தனத்துடன் வளர்ந்தவன் தான், என்றாலும் குணக்கேடு கொண்டவன் இல்லையே அவன். இவங்க ரெண்டு பேரையும் பெத்த அப்பாக்கள் கொஞ்சம் மன முதிர்ச்சியோட நடந்திருக்க கூடாதா என்று இருக்கு.
மொத்தத்துல உங்க எழுத்தோட வசியத்தில், மரியாதை ராமனை(பரணி) எவ்வளவு பிடிச்சுதோ, அதே அளவுக்கு இந்த மங்குனி வக்கீலையும் பிடிக்குது.
வார்த்தைகளில் அவ்வளவு வசியம் வச்சிருக்கீங்கப்பா, அவனையும்(body language) அவன் உணர்வுகளையும் காட்சிப்படுத்த.
மிர்த்திக்கு மட்டுமில்லை எனக்கும் அவனை இப்படி பார்க்க வேதனையா இருக்கு.
அம்மா இல்லாமல் செல்லமா கொஞ்சம் முரட்டுத்தனத்துடன் வளர்ந்தவன் தான், என்றாலும் குணக்கேடு கொண்டவன் இல்லையே அவன். இவங்க ரெண்டு பேரையும் பெத்த அப்பாக்கள் கொஞ்சம் மன முதிர்ச்சியோட நடந்திருக்க கூடாதா என்று இருக்கு.
மொத்தத்துல உங்க எழுத்தோட வசியத்தில், மரியாதை ராமனை(பரணி) எவ்வளவு பிடிச்சுதோ, அதே அளவுக்கு இந்த மங்குனி வக்கீலையும் பிடிக்குது.