அருமையான பதிவு மகி
.நாலு நாள் அம்மா வீட்டுக்கு போய்ட்டு வந்தாலே வீட்டை குப்பையா வச்சிருப்பாங்க
,இங்க தீனாவோட கூட்டாளிங்க சுமதி வீட்டை விட்டு போன சந்தோஷத்துல குடிச்சு கும்மாளம் போட்டா இன்னும் மோசமா தானே இருக்கும்
.
பொண்டாட்டி,பொண்ணு இருந்த ரூமை மட்டும் சுத்தமா வச்சிருக்கான் தீனா
.தேனுக்காக தரைக்கு சிமெண்ட் போட்டாச்சு
.பத்து நாள் பிரிவு நல்ல மாற்றத்தை கொடுத்து இருக்கு
.
தீனாவை ஹாஸ்பிடலில் இருந்து அழைத்து வந்தது குணசேகரா
.தீனாவுக்கு எப்படி அடிபட்டது,குணசேகருக்கும்,தீனாவுக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டுச்சுன்னு புரியலையே
.
பிள்ளைகளுக்கு அம்மா முக்கியம் தான்,அவ நல்லவளா இருக்கனும்னு குணா நினைப்பது சரிதான்.
வீட்டு வேலைகளை செய்து விட்டு,கார்மெண்ட்ஸ்க்கு செல்லும் சுமதிக்கு சாப்பாடு போடாமல், பஸ்ஸூக்கு பணமும் கொடுக்காமல் கொடுமை படுத்தியவள்
,கஷ்டம் புரிந்து திருந்தட்டும்....
என்னது...முதல் புருசன் பேரா
.தீனா, சுமதியை பற்றி தெரிந்து கொள்ள கேட்கிறானா
, இல்லை குணசேகர் மூலம் சுமதிக்கு திருமணம் ஆகவில்லை தேனு அவள் குழந்தை இல்லையென தெரிந்தே போட்டு வாங்க பார்க்கிறானா
.