ஆத்தா சுமதி பிடிச்சிட்டேயா மிஸ்டர் தீனா என்ன வேல பாக்குறாரு னு தெரிஞ்சுருச்சா??? இப்ப என்ன பண்றது... அம்மாடி தேனு நீதான் உங்க அப்பா வ மாத்தணும்...
உனக்கென்ன வேணும்
சொல்லு உலகத்தை காட்டச்
சொல்லு புது இடம் புது மேகம்
தேடி போவோமே பிடித்ததை
வாங்கச் சொல்லு வெறுப்பதை
நீங்கச் சொல்லு புது வெள்ளம்
புது ஆறு நீந்திப் பாா்ப்போமே
கனவுகள் தேய்ந்ததென்று
கலங்கிட கூடாதென்று தினம்
தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே
எனக்கென உன்னை தந்து
உனக்கிரு கண்ணை தந்து அதன்
வழி எனது கனா காண சொல்லியதே
நீ அடம் பிடித்தாலும்
அடங்கி போகின்றேன் உன் மடி
மெத்தை மேல் மடங்கி கொள்கின்றேன்