அருமையான பதிவு மகி
.அடப்பாவி...வீடுன்னு சொல்லி கதவு,ஐன்னல் வைக்காம அரைகுறையா இருக்கற கட்டடத்துக்கு கூட்டிட்டு வந்திருக்கான்
.இங்கே கூட்டிட்டு வர்றதுக்கா அவ்வளவு பில்டப்பு,இதுல முன்னப்பின்ன வீட்டையே பார்த்தது இல்லையான்னு சவுண்டு உடறான்
.
கூட்டாளிங்க வீட்டுல பொம்பளைங்க இருக்காங்கன்னு போக மாட்டேன்னு சொல்றவன்,இங்கேயும் ரெண்டு பொம்பளைங்க இருக்காங்கனு தெரியலையா
.ஒன்னோட கூட்டாளிங்க வீட்டுக்குள்ள வந்தா,நாங்க பாப்பாவை தூக்கிட்டு என் வீட்டுக்கு போய்டுவோம்னு ரசாத்தி நல்லா சொன்னார்
கூட்டாளிங்க வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு சொன்ன ராசாத்தி,பொம்பள புள்ள இருக்கற இடம், போற வர்றவங்க பாக்கறது போல இருக்கு கதவு,ஜன்னல் போட சொல்லியிருக்கலாம்
.
தீனா குழந்தை மேல் கொண்ட பாசமும்,அதை கொஞ்சும் விதமும் அழகு
.சுமதியோட குழந்தைன்னு நெனச்சுட்டு இருக்கறப்பவே,பாப்பாவ விட்டுட்டு நீங்க எங்கேனாலும் போங்கன்னு சொல்றான்,அவ குழந்தை இல்லைன்னு தெரிஞ்சா என்ன செய்வானோ
.
நடுராத்திரியில் தூங்கும் சுமதியை நோட்டம் விடறது யார்,தீனாவோட கூட்டாளிங்களா,ஏரியா ஆளுங்களா
.தீனா,இனியாவது சுமதியோட பாதுகாப்பை பார்த்துக் கொள்வானா
.