ஹா ஹா ஹாஒரு நாளாவது தோசை இட்டலியிலிருந்து விடுதலை என்று நினைத்திருப்பான். இந்த ஆட்டுரலை தூக்கிப் போட பாரமாயிருந்திருக்கும். அது தான் ஜெய் குழவியைத் தூக்கிப் போட்டுவிட்டான்.
வெண்ணிலாவின் விரல் நசிந்த கோபத்தில் இல்லையப்பா. நீங்க எப்பயுமே தப்பாத்தான் புரிந்து கொள்கிறீர்கள்.
ஜெய் ஆனந்தன் வெண்ணிலாவை பொண்ணு கேட்டு ராஜகோபால் அப்பா கொடுக்கலையேJei avlo pasama irunthu vittu ippo pesa mattingiraney.
Banu ma sema song selectநானும்தான் எத்தனையோ தடவை அரிசி, பருப்பு தள்ளும் பொழுது அக்கா கையை நசுக்கிடுவாங்க
அக்காவின் கையையும் நான் நசுக்கியிருக்கேன்
ஆனால் யாரும் கிரைண்டர் வாங்கித் தரலைப்பா
ஹ்ம்ம்......எல்லோரும் வெண்ணிலா ஆக முடியுமா?
"விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்......."
Thank you so much, காமேஸ்வரி டியர்Banu ma sema song select