ஒரு நாளாவது தோசை இட்டலியிலிருந்து விடுதலை என்று நினைத்திருப்பான். இந்த ஆட்டுரலை தூக்கிப் போட பாரமாயிருந்திருக்கும். அது தான் ஜெய் குழவியைத் தூக்கிப் போட்டுவிட்டான்.
வெண்ணிலாவின் விரல் நசிந்த கோபத்தில் இல்லையப்பா. நீங்க எப்பயுமே தப்பாத்தான் புரிந்து கொள்கிறீர்கள்.