Joher
Well-Known Member
ஜெய் அவனோட மனசை திறந்து சொல்லியாச்சு..... இன்னமும் ஸ்டேட்டஸ் தான் பெருசா இருக்கு.....
வெண்ணிலாக்கு தான் மனசு வீட்டுக்கும் ஜெய்க்கும் இடையில் ஊசலாடுது.....
அப்பாவின் மாப்பிள்ளை சந்தோசமா இருந்தாலும் பாட்டி அத்தை பார்த்தால் அவளை தப்ப பேசுனது தான் நினைவு வருது.....
ஜெய் சும்மா இருந்த பாட்டியை தூண்டி விடுறான்...... அப்படியே மாமனாரையும்..... யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.....
அப்போ கரண் அமெரிக்கா போகலையா???
யார் கண்ணில் சிக்க போறானோ......
Last edited: