படிச்சு வேலைக்கு போற பொண்ணு வேணும்
வெளிநாட்டுல வேலை பார்க்கணும்
இப்படி ஆசைகள் மட்டும் இருந்தால் போதுமா?
பெற்றோரிடம் அதைச் சொல்லி சாதிக்க இந்த கரண் நாய்க்கு தைரியம் வேண்டாமா?
முன்னாடியே சொல்லி நிச்சயத்தை நிறுத்தியிருக்கலாமில்லே
அடப்பாவிங்களா?
கூமுட்டை கரண் செஞ்ச வேலைக்கு வெண்ணிலாவை எல்லோரும் சொல்லுறாங்களா?
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டின கதையாயில்லே இருக்கு
ஆசைப்படும் ஜெய் ஆனந்தனுக்கு வெண்ணிலாவைக் கல்யாணம் செஞ்சுக் கொடுங்கப்பா
ஜெய் மீது ஆசை வைக்கும் கவிதா என்ன குட்டையைக் குழப்புவாளோ?
ஆளுக்கொரு ஆசையா?
Very nice ud...Yellorukkum oru pirachinai na...kavithavukku jai kidaippana illaiya nnu pirachinai.....Maheswari amma unga husband kitta kettu ponnu tharuvarunnu unga annan kitta solla vendiyathu thane....Yenna ma ippadi panreengalemma