கல்யாணம் எப்போவோ???
இந்த பாட்டி இருக்காங்களே....... முளைக்குறதுக்கு முன்னே பேசிவைச்சிடுறாங்க பிறக்கும் முன்னே LKG சீட் வாங்கின மாதிரி........
கால போக்கில் யாரு யாரோட காதலில் விழுவங்களோ........
இங்கே ரெண்டுமே எந்த feel ம் இல்லாமல் இருக்காங்க......
சொல்லிட்டு போகவந்தன்னு கூட்டிட்டு வந்ததே அம்மா தன போல......
சோ பாட்டிக்கு nosecut குடுக்க போறது பேரன் தானோ???
அப்படியே அம்மாக்கும்.......
இவ்ளோ வெறுக்கிறவங்க ஏன் மருமகள் வீட்டில் இருந்து வரும் பொருளை மட்டும் வாங்கிக்கணும்???
அதுவும் வேண்டாம்னு சொல்லவேண்டியது தானே???
ஜெய்க்கு இப்போ என்ன கோபம்???
அத்தை பொண்ணுக்கு கல்யாணம்னா???
ரெண்டு பேரும் யாரிடமும் சொல்லாத லவ்ஸ்???