Exactly!
கடை இட்லி சாப்பிடமாட்டா... பால் சூடா குடிக்கமாட்டா என்பது புரிதல் இல்லை. கொஞ்சம் அக்கறை. அதை மட்டுமே வைத்து இவனுடன் சேர்ந்து வாழ நினைக்க கூடாது. அடிப்படையில் இவன் மாற வேண்டும். மனைவி என்பவள் வாழ்க்கைத்துணை... நண்பி...team mate...பிள்ளையின் தாய் என பல பரிணாமங்கள் கொண்டவள். அவளுக்குரிய மரியாதை, முடிவுகள் எடுக்கும் உரிமை மற்றும் the freedom to express her feelings without being judged in this relationship கட்டாயமாக வேண்டும். அத்துவுக்காக மட்டும் சேர நினைத்தால் வாழ்க்கை கசந்துவிடும். எதிர் காலத்தில் இதை விட மே லும் பிரச்னைகள் வரும். அப்போது அத்துவுக்கும் அது தெரிந்து அவனும் பாதிக்கப்படுவான்.