இவன் எல்லை மீறி பேசுறான்....... ஒரு husband மாதிரியே பேச்சு இல்லை.........
எல்லார்கிட்டயும் சொன்னால் மட்டும் என்ன செய்துட்டு போறாங்க சம்பந்தப்பட்டவனாக உணர்ந்துகொள்ளாதவரை........இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அட்வைஸ் கிடைக்கும்........ இன்னும் ஸ்ட்ரெஸ் தான் ஏறும்........
பொண்ணு இப்படி அழுறப்போ அம்மாக்கு எப்படி இருக்கும்........ அதுவும் குழந்தை பெற்ற கையேடு கூட்டிகிட்டு வந்துட்டாங்க........
ரெண்டு பேருக்கும் நடந்த பேச்செல்லாம் எல்லோர் முன்னாடியும் சொல்லமுடியுமா???
உன்னோட பேச்சு உதாசீனம் அவளை எங்கே கொண்டு போய் நிறுத்தியிருக்குனு பார்.........
எல்லை மீறி போயாச்சு......... இனி என்ன பண்ண போற???