இவனுக்கெல்லாம் எதுக்குயா கல்யாணம்???
ம் போச்சு....... ஏதோ இருக்கேன்...... கல்யாணம் முடிந்த புதுசுல இப்படியெல்லாம் வார்த்தை வந்தால் எவ்ளோ சலிப்பான வாழ்க்கை அது.........
பல நேரம் ஆண்கள் வீட்டில் எல்லோர் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து பொண்டாட்டியை உணர்ந்துகொள்வதேயில்லை.......
ஏற்கெனவே உப்பு சப்பில்லாத வாழ்க்கை......
இனி குப்பைக்கே போகப்போகுதா???
அப்பாவின் பிரிவு நிரஞ்சனின் பிரிவுக்கும் காரணமாகுதோ???