Vani Ramchander
Well-Known Member
Nice update
பர்வதத்தை gap விடாம மந்திரிக்கறா காயத்ரி. அதுதான் மூல காரணம்.பர்வதம்மா ஒதுங்கி இருக்கனும் னு நினைச்சாலும் காயத்ரி விடனுமே...
விக்ரம் க்கு புரியறது கூட அம்மாக்கு புரியமாட்டேங்குது or காயத்ரி பேசி பேசி புரிஞ்சிக்கற நிதானத்துல அவங்கள இருக்க விடமாட்டேன்றா..
ராகவன்- மாலினி understanding, மாலினி மனுசங்களை கையாளும் விதம் லாம் தான் இதுல highlights..