முத்துவேல் சரியாய்த்தான் சொல்லுறார்
இப்போத்தான் முதல் வருடம் படிக்கும் ரத்னாவின் படிப்பு முடியட்டுமே
என்ன அவசரம்?
ரத்னாவை ஜஸ்வந்த்திற்கு கல்யாணம்
செய்ய தங்கவேலுவுக்கு ஆசையா?
ரூபாவைக் கொடுத்த வீட்டிலேயே ரத்னாவையும் மணம் செய்ய தங்கவேல் ஆசைப்படுவது நியாயம்தான்
ஆனால் முத்துவேல் சொன்னதை ஜஸ்வந்த்திடம் இவன் சொல்வது சரியாய் படலையே, செசிலி டியர்
முத்துவேலுவின் மாமனாரும் மைதிலியின் ப்ரெண்டும் அஜீத்துடன் ரத்னாவுக்கு
முடிச்சு போடுறாங்க
தங்கவேலுவின் எண்ணம் இப்படி
இந்த ரத்னாப் பொண்ணு யாருக்கு
மாலை சூடப் போகிறாள்?