tharshini
Active Member
உன்னில் இடம் கொடுப்பாயா?? - 8
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...
நன்றி!!!
இங்ஙனம்
திரா ஆனந்த்
நன்றி சகோNice
குழப்பத்துக்கான விடைகள் எல்லாம் அடுத்த அடுத்த அத்தியாயம்ல லைன் கட்டி வரும் சகோகீர்த்திக்கும் சரவணனுக்கும் கல்யாணம் ஆகிடுச்சா ......
வீட்டில் உள்ள எல்லோரும் சரவணனுக்கு தெரியாமல் கீர்த்தி விஷயத்தில் ஏதோ செஞ்சு இருக்காங்க போல......
இப்போ கீர்த்தி சரவணன் அமிர் இரண்டு பேரில் யார் கூட தான் சேர்வா ....
மிதுன் கவி இரண்டு வருஷமா ப்ரணட்ஸ்.????...
இந்த எபில நிறைய குழப்பம்....
நன்றி சகோNice
Thank you sagoVery interesting story.