இந்த முல்லை, ரேணுவோட ஆகாஷவாணிக்கு தங்கச்சியா இருந்து யுகம் யுகமா காத்துக்கிட்டு இருக்காளா? அப்போ எங்க ஸ்டார் கதி? We all love her... பார்த்து பண்ணுமா நீயாவது... பவி ரத்த களரியா எழுதறா... சரண் பேயாட்டம் ஆடறா..இந்த ரேணு கர்ணா செஞ்சோற்று கடன் தீர்க்க காதலை விலை பேசறான்... எதுவும் சரி இல்ல... நீயாவது பார்த்து பதமா எழுதுமா