இலக்கணம் மாறுமோ - 20

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"இலக்கணம் மாறுமோ" அடுத்த பதிவு... போன பதிவுக்கு கமண்ட், லைக் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்....

இலக்கணம் - 20

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

வீணா லூசுக்கு இன்னைக்கு வினோத் சொல்லும் பொழுது இருக்கும் அறிவு நேற்று விக்ரம் சொல்லும் பொழுது எங்கே போச்சு?
இனி வீணாப் போன வீணா சொல்லுவதை இலக்கியா நம்புவாளா?
நடுவில் லூசு இளா சொல்லி உத்தம அத்தை மகன் சத்யா என்ன கோளாறு பண்ணுவானோ?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.விக்ரம்,இலக்கியாவிடம் சத்யாவ பற்றிய உண்மையை
சொன்னதும்,வீணாவின் பேச்சால் விக்ரம் தன்னை காதலித்ததை தெரிந்து கொண்ட இளா தன்னை கேவலமாக பேசி விலகி சென்றதை வினோத்திடம் கூறி வருந்துவதும்:cautious::cautious:,அவள் உயிருக்கு சத்யாவால் ஆபத்து வருமோ என விக்ரம் தவிப்பது:confused::confused::confused:,மனதை கனக்க வைக்குது:cry::cry::cry:.

வினோத்,வீணாவிடம் அவளது அவசரத்தால் விக்ரமை பற்றி தவறாக நினைத்ததோடு,சத்யாவை பற்றிய உண்மை இளாவுக்கு தெரியாமல் போனதை சொன்னவன்,பொறுமையாக வினோதினி விபத்து பற்றியும்,அவர்கள் சத்யாவுடன் எடுத்த படத்தையும் காட்ட,அதை பார்த்த வீணாவுக்கு சத்யா கொலை செய்யவும் துணிந்தவனா என அதிர்ச்சியில்o_Oo_Oo_O.

சத்யாவை குத்தம் சொல்லாமலேயே அவனை பத்தி இளா புரிந்து கொள்ள வைக்க வீணா எடுக்கும் முயற்ச்சி பலிக்குமா,சத்யாவின் சுயரூபம் இலக்கியாவுக்கு தெரியவருமா:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top