இலக்கணம் மாறுமோ - 15

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"இலக்கணம் மாறுமோ" அடுத்த பதிவு... போன பதிவுக்கு கமண்ட், லைக் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்....

இலக்கணம் - 15

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

MaryMadras

Well-Known Member
அடக்கடவுளே...விக்ரம் வர்றதுக்குள்ள கல்யாணம் நடந்திருச்சேo_Oo_Oo_O.இளா கல்யாணத்தை பார்த்தா மனசு வருத்தப்படும்னு வரலைனு வீணா நெனைக்கறப்போ,சத்யாவுக்கு கல்யாணமாகி குழந்தையும் இருக்குன்னு சொன்னா,விக்ரம் பொய் சொல்றதா இவளே சொல்லுவா:cautious::cautious::cautious:.

சத்யாவை பற்றி உண்மை தெரிஞ்சா இலக்கியாவுக்கு பிரச்சனை ஆகும் என போலிஸில் சொல்லாததால் சத்யா,இளா கல்யாணமே நடந்திருச்சு:cry::cry::cry:.விக்ரம் போலிஸிடம் சொல்லி இருந்தால் அவங்களாவது திருமணம் நடக்காமல் தடுத்திருப்பாங்க:confused::confused::confused:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அச்சச்சோ
விக்ரம் உண்மையை சொல்ல வருவதற்குள் எத்தனை தடங்கல்கள்?
இனி சொல்லவும் முடியாது
முதலில் வீணாவே இவனை நம்பாமல் சண்டை போடுவாள்
பாவம் இலக்கியாவின் வாழ்க்கை வீணாகி விட்டதே
ஹ்ம்ம்........சத்யாவுக்கு நேரம் நல்லாயிருக்கிறப்போ யாரும் ஒண்ணும் செய்ய முடியாது
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top