இலக்கணம் மாறுமோ - 13

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"இலக்கணம் மாறுமோ" அடுத்த பதிவு... போன பதிவுக்கு கமண்ட், லைக் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்....

இலக்கணம் - 13

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

MaryMadras

Well-Known Member
அடப்பாவி...சத்யா இவ்வளவு மோசமானவனா:devilish::devilish:.:devilish:சத்யாவுக்கு இளா மேல் விருப்பம் இல்லை,சொத்துக்காக மாமாவை கொலை பண்ணான்னு தெரிஞ்சதே அதிர்ச்சியா இருக்குo_Oo_Oo_O

ஊருக்கு தெரியாம வினோதினிய கல்யாணம் பண்ணி பெண் குழந்தையும் இருக்கு:oops::oops:.பாவம் வினோதினி அநாதையா இருக்கற அவளையும் ஏமாத்தி இருக்கானே:mad::mad::mad:.இளாவுடன் நடக்க இருக்கும் கல்யாணத்தை பத்தி கேட்டா,சத்யா என்ன சொல்வான்:unsure::unsure::unsure:.

விக்ரம் மனதில் உள்ள காயத்துக்கு வடிகாலாகவும்,இதை போன்ற அநியாயங்களை சட்டப்படி தட்டிக் கேட்கவும் விக்ரம் போலிஸ் ஆக வேண்டும் என வினோத் சரியா சொன்னான்(y)(y)(y).
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

வந்துவிட்டதா வந்துவிட்டதா பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டதா?
சத்யாவுக்கு ஒரு குகுகுகுகுகுடும்பம் இருப்பது வெளியில் வந்துவிட்டதா?
கையில் ஆறு மாதக் குழந்தை சங்கவியை வைத்துக் கொண்டு வினோதினி என்ன செய்யப் போகிறாள்?
சத்யாவிடம் கேட்டால் அவன் உண்மையை ஒப்புக்கொள்வானா?
இல்லை மறைப்பானா?

தன் தங்கைக்கு நேர்ந்த அவலம் இன்னும் இரண்டு பிள்ளைகளுக்கு ஏற்படாமல் விக்ரம் காப்பாற்றி விட்டான்
வினோத் சொன்னது போல விக்ரம் போலீஸில் சேருவானா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top