இலக்கணம் மாறுமோ - 11

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"இலக்கணம் மாறுமோ" அடுத்த பதிவு... போன பதிவுக்கு கமண்ட், லைக் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்....

இலக்கணம் - 11

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அய்யோ அப்பாவைக் கொன்ற கொலைகாரனுடன் மகளுக்கு திருமணமா?
இதை யாரு தடுக்கப் போறாங்களோ தெரியலையே

ஒரே மகனை கொன்றவனோடு மகன் ஆசைப்பட்டபடி பேத்தியின் கல்யாணம் நடக்கணுமுன்னு கூமுட்டை பர்வதம் சொல்லுது

இப்பவே கருவாச்சின்னு சொல்லுறவன் நாளைக்கு கல்யாணமாகி சொத்து கைக்கு வந்ததும் சத்யா என்னவெல்லாம் பேசுவானோ?

கொலைகாரனிடமிருந்து மகளைக் காப்பாற்ற இளமாறன்தான் ஏதாவது வழி காட்டணும்
 
Last edited:

MaryMadras

Well-Known Member
கருப்பு கன்னத்த தொட்ட கைய டெட்டால் போட்டு கழுவனுமா:mad::mad::mad:.எவ்வளவு திமிர் இருந்தா இப்படி நெனப்பான், கொலைகார பாவி:sick::sick::sick: .இலக்கியா அத்தான்னு ஆசையா அவன தொட்டு பேசறப்போ எல்லாம் மனசுல இப்படித்தான் நெனப்பானோ:devilish::devilish:.

இளமாறன் இறந்ததும் கல்யாணத்தை தள்ளி வைப்பாங்க,அதுக்குள்ள இவனோட சுயரூபம் தெரிஞ்சிடாதான்னு நெனச்சா:unsure::unsure::unsure:,அதே தேதியில் கல்யாணம் வைக்க சொல்லிட்டாங்க:cautious::cautious:.

மகளின் சந்தோஷத்தை மட்டும் யோசித்து செய்பவர்,எதிலும் சிறப்பானதாக தர வேண்டும் என நினைப்பவர்,இன்று தன் மகளின் திருமணம் அவள் நிறத்தை இளக்காரமாக நினைப்பவன்:sneaky::sneaky::sneaky:தன் சாவுக்கு காரணமான பசுத்தோல் போர்த்திய புலியுடன் நடப்பதை அவர் ஆத்மா ஏற்றுக் கொள்ளுமா:cry::cry::cry:.சத்யாவின் சுயரூபம் இளாக்கு தெரியவருமா.திருமணம் நடக்குமா:unsure::unsure::unsure:.

திட்டி வளர்த்தது அன்னையென்றால்
எனைத் தட்டி வளர்த்தது தந்தையன்றோ...
எத்தனை பேர் இருந்தாலும்
என் அப்பாவைப் போல் யாரிருக்க முடியும்...அருமையான வரிகள்.அழகான கவிதை(y)(y)(y)(y).
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top