நம்ம சோம்பேறிதனத்துக்கு மத்தவுகளை காரணம் சொல்ல.கூடாது வனிதா.... எவளோ ஆனந்தி செய்யுற வேலையை நீ செய்து இருந்தா இந்த தொல்லையே இல்ல.... இப்போ உன் இடத்துக்கு அவ வர முயர்சி பண்ணுற.... விக்ரம் உன் பொண்டாட்டி தான் அறிவு இல்லாம இருக்கா நீயாவது கொஞ்சம் அறிவோட நேர்மையோட ஒழுக்கத்தோட இரு