கொஞ்சம் வித்யாசமாக anti-heroine கதை எழுதலாம்னு நினைத்து புதிதாய் முயற்சித்த கதை தான் இக்கதை.
'ஆரவி யார்?' என்பதை உங்களில் சிலர் கண்டு பிடிச்சுட்டீங்க..
ஆம்! மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! கதையின் நாயகன் அத்வைத்தின் முதல் மனைவி மேனகா தான் 'அரளிப்பூ ஆரவி'.. இப்போ இந்த கதையின் பெயர் காரணம் உங்களுக்கு புரியும்..
மேனகாவை ஏற்க முடியாது தான், ஆனால் மனதார திருந்தி புதிய வாழ்வை தொடங்கி இருக்கும் ஆரவியை ஏற்க முடியும் என்று நம்புகிறேன்..
தயவு கூர்ந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள் தோழமைகளே..........
சைலென்ட் ரீடர்ஸ் ப்ளீஸ் உங்கள் கருத்துக்களை கூறவும்......
உங்கள் கருத்துக்களை அறிய மிக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
'ஆரவி யார்?' என்பதை உங்களில் சிலர் கண்டு பிடிச்சுட்டீங்க..
ஆம்! மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! கதையின் நாயகன் அத்வைத்தின் முதல் மனைவி மேனகா தான் 'அரளிப்பூ ஆரவி'.. இப்போ இந்த கதையின் பெயர் காரணம் உங்களுக்கு புரியும்..
மேனகாவை ஏற்க முடியாது தான், ஆனால் மனதார திருந்தி புதிய வாழ்வை தொடங்கி இருக்கும் ஆரவியை ஏற்க முடியும் என்று நம்புகிறேன்..
தயவு கூர்ந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள் தோழமைகளே..........
சைலென்ட் ரீடர்ஸ் ப்ளீஸ் உங்கள் கருத்துக்களை கூறவும்......
உங்கள் கருத்துக்களை அறிய மிக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.