காமேஷ் பேசுவான் போல.....
அவன் மூலமா அண்ணன் உள்ளே இறங்கிட்டான்.....
நாராயணன் தான் மிச்ச சம்பவம் சொல்லணும்..... முக்கியமா பீச் ல பிரகாஷ் கூட்டிட்டு போன பொண்ணு???
யாரு பண்ணினா என்ன...... உலகத்துல பாரமா இருக்கிற நாய்ங்க தானே போய்சேர்ந்திருக்கு......
மஹதியும் இப்போ ஓகே தானா???
பட் அது மாதிரி நடிக்குறாங்களா???