மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்
அதானே பார்த்தேன்
அநாமிகா"வில் "கா"-வுக்கு கனகராஜ் ஒத்துப் போகலையேன்னு நினைத்தேன்
மகதிக்காக ஏற்கனவே வருத்தப்பட்டவன் பிரகதியின் நிலையைத் தெரிந்து இந்த இரண்டு பொறுக்கிகளை என்ன செய்தான்?
காமேஷ் இப்போ எங்கே?
அவனை இந்த பிரகாஷ் அண்ட் கோ என்ன செய்தார்கள்?
வெளிநாட்டில் இருந்த நாராயணன் பிரகாஷ் வீட்டில் தம்பிக்கு பதிலாக அதே டிரைவர் வேலைக்கு எப்படி எதுக்காக வந்தான்?
இந்த பிரகாஷ் நாயை ரத்தம் வடிஞ்சு கொஞ்சம் கொஞ்சமா செத்து போக வைச்சது சரிதான்
நாசமாப் போற பரதேசி பெத்த ஒரே பெண்ணை அடுத்தவனுக்கு பலியாக்கிட்டு அதுக்கு நினைவு நாள் வேற கொண்டாடுறானா?
பிரபஞ்சன் டாக்டர் பொறுக்கிக்கு பிரகதி பத்தோடு சேர்ந்து பதினொன்றுன்னு இவன் எதுக்கு ஞாபகம் வைச்சுக்கப் போறான்?
அஜய்க்கு காமேஷ் பற்றி எப்படி தெரிந்தது?
அதனாலதான் நாராயணனை இன்னும் அரெஸ்ட் பண்ணலையோ?
காமேஷ்ஷுகாக வெயிட்டிங்கா?