மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்
சூப்பர் சூப்பர் லதா டியர்
ராஜேஷ்குமார் நாவல்லாம் உங்கக்கிட்டே பிச்சை வாங்கணும் போலிருக்கே
நான் கூட நினைத்தேன் பதினேழு அப்டேட்ஸ்தான் வந்திருக்கு
அதுக்குள்ளே குற்றவாளியைப் பிடிச்சு அவளும் சூசைட் பண்ணிக்கிட்டாளே
கேம் ஓவர்ன்னு ஸ்டோரி முடியப் போகுதோன்னு நினைச்சேன்
ஆனால் இன்னும் குற்றவாளி or குற்றவாளிகள் இருக்காங்கன்னு சொல்லிட்டீங்க
நானும் அநாமிகாவுக்கு அஸ்வின் அண்ட் கோ இவங்க நாலு பேர் பேரும்தான் வைச்சேன்
அஸ்வினுக்கு அநாமிகாவின் வேலையைக் கெடுத்து அவளைக் கொன்றது
மித்ரனுக்கு சுபாவை குளிக்கும் பொழுது வீடியோ எடுத்து பிளாக்மெயில் பண்ணப் பார்த்தது
கனகராஜ்ஜுக்கு பணம் தர்றேன்னு ஏமாத்தி குடும்பத்தையே அழிய வைச்சது
இப்படி இவங்க மூணு பேருக்கும் காரணம் இருக்கு
ஆனால் பிரகாஷ்ஷைக் கொல்ல நாராயணனுக்கு என்ன காரணம்?
பிரகதியை வளர்த்த பாசமா?
இல்லை முதலாளியம்மா மகதியை மெண்ட்டல் ஆக்கப் பார்த்ததுக்கா?