ஐய்யாவுக்கு கோபம் பொங்கோ பொங்குனு பொங்குது இந்த பொங்கல் பொங்கனதால தான கேசரி டப்பா போட்டு தனியா ஓடி வருது
தமிழு நீ அவன ஓட்டலாம்னு பார்த்தா அவன் உன்னை ஓட்டாறன்
இவரு மட்டும் கனிக்கூட கடை வளம் வரலாம் சும்மா சொல்லக்கூடாது உன் கடமை உணர்ச்சிய பாரட்டறேன் ... கெளம்பகுள்ளயாவது அந்த புள்ளய தேடினியே...
ஹாஹாஹா தமிழு அது எப்புடிமா ஒரே கல்லூல கார் கண்ணாடியையும் உடைச்சி அவனுடைய இதய கண்ணாடியையும் உடைச்சிட்டியே.புள்ள ,ஒரே கல்லுல ரெண்டு கண்ணாடி ம்ம்ம் செமப் போ ..... அரவிந்த் என்ன வேகம் புள்ள தாங்குமா பார்த்தூயா
துரை அரம்பம்பே புகையுது , எங்கன போய் முடியுமோ .... கோபம் எல்லாம் வேலைக்கே ஆகாது களத்துல...