ஒண்டர்புல் ரைட்டிங் மேம்.. துளசி, திருநீர் வண்ணன பெயரே புனிதமா இருக்கு .. கதை கொடுத்த உணர்விலிருந்து வெளியே வரமுடியவில்லை. திரு துளசி பத்திரப்படைப்பு அருமை.. படிக்கவில்லையானாலும் துளசி தன் மகளிடத்தில் பூப்படைதல் குறித்து ஒரு புரிந்துணர்தல் கொடுத்தல் அருமை.. ரொம்ப நல்ல கதை மேம்❣️