சித்திரமாச வெயிலப்போல சூட்டக் கௌப்புறியே
நீ பொட்டக்காட்டு புழுதிக் காத்தா என்ன சுத்துறியே
ஆண்: ஏய் பத்தரமாத்துத் தங்கம் போல பவுசக் காட்டுறியே
நீ பக்கத்து வீட்டு முறுக்கப்போல முறுக்கா இருக்கிறியே
பெண்: ஏய்... பத்திரம் போட்டகையால ஒரு பதியம் போடையா
ஆண்: பட்டா நீயும் தந்தா நான் பயிரே வப்பேனே
பெண்: பசிதாகம் தோணவில்ல
படுத்தாலும் தூக்கமில்ல காதல் இதுதானா..
ஆண்: கண்ணாடி பார்க்கவில்ல
முன்னாடி நீயூமல்ல காதல் இதுதானா...
நீ பொட்டக்காட்டு புழுதிக் காத்தா என்ன சுத்துறியே
ஆண்: ஏய் பத்தரமாத்துத் தங்கம் போல பவுசக் காட்டுறியே
நீ பக்கத்து வீட்டு முறுக்கப்போல முறுக்கா இருக்கிறியே
பெண்: ஏய்... பத்திரம் போட்டகையால ஒரு பதியம் போடையா
ஆண்: பட்டா நீயும் தந்தா நான் பயிரே வப்பேனே
பெண்: பசிதாகம் தோணவில்ல
படுத்தாலும் தூக்கமில்ல காதல் இதுதானா..
ஆண்: கண்ணாடி பார்க்கவில்ல
முன்னாடி நீயூமல்ல காதல் இதுதானா...
என் இமைகளை கழுவுது சொல் சொல் ..
இளமையில் இளமையில் ஜில் ஜில் ..
என் இருதயம் நழுவுது செல் செல்
முதல் பிழை போல் மனதினிலே ..
விழுந்தது உனது உருவம் .. ஒ ..
உதடுகளால் உனை படிப்பேன் ..இருந்திடு அறை நிமிடம் ..
தொலைவதுபோல் தொலைவதுதான் ..உலகில் உலகில் புனிதம்..
இறகே இறகே மயிலிறகே ..வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே ..
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே ..கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே ..
மறுபடி ஒருமுறை