Advertisement

Ilakkikarthi
Reaction score
1,737

Profile posts Latest activity Postings About

  • தொடரும் போட்ட கதையை போல இந்த மாலை முடிகிறதே
    உந்தன் கண்கள் பார்க்கத்தானே எனது காலை விடிகிறதே
    வாரம் ஏழு நாளும் உன்னாலே வானவில்லாய் தெரிகிறதே
    உன்னைக்காணா நாட்கள் எல்லாமே கருப்பு வெள்ளை ஆகிறதே
    மின்சாரத் தோட்டமே உன்மேனி பூக்கும் பூக்கள் ஒரு அதிர்ச்சியடி
    காதல் செய்யலாம் முழுதும் நீ பார்த்த மூர்ச்சை ஆகும்படி
    ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும் தன்னாலே
    இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே
    தரையில் போகும் மேகம் இவளா மயங்கி
    • Like
    Reactions: banumathi jayaraman
    banumathi jayaraman
    banumathi jayaraman
    ஒரு கண் ஜாடை செய்தாலே மண் பஞ்சாகும் தன்னாலே
    இதை விடாத அம்பாலே என்னை வெண்மேகம் செய்தாலே
    தரையில் போகும் மேகம் இவளா? மயங்கி பார்த்தேனே
    உயிரின் கூச்சல் போடும் அவள் செய்யும் மாயம் ஓயாதே
    (ஒரு கண்)
    வானம் என்றால் தலைக்கு மேலே இருக்கும் என்று நினைத்திருந்தேன்
    எந்தன் வானம் எதிரில் நின்று புன்னகைத்தாள் மெய்மறந்தேன்
    ஆசையெல்லாம் பூட்டி வைத்தேனே சாவி உந்தன் விழிகளிலே
    அனுமதிக்கும் பார்வை வந்தாலே அள்ளிக்கொள்வேன் நிமிடத்திலே
    னவுகள் வருவது விழிகளின் விருப்பமா
    கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா
    குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்
    மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்
    குயில்களும் மலர்களும் அதிசயம் கனவுகள் கவிதைகள் ரகசியம்
    banumathi jayaraman
    banumathi jayaraman
    நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு…ஓர் நாள் கேட்டேன்
    மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்…நானும் படித்தேன்
    நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள்.........
    அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
    இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
    இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ

    நிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே
    மழை வந்து நனைத்தது இசையன்னை செவியிலே
    கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை
    காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
    பெ : காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
    கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
    கல்யாண வரம் உன்னால பெறும் நன்னால நெனச்சாச்சு
    ஆ : சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வன்னக்கனவு வந்ததேன்
    பெ : கல்யாணம் கச்சேரி எப்போது மனசுப்
    பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
    பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
    உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
    கல்யாணம்
    banumathi jayaraman
    banumathi jayaraman
    பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா
    உன் தோளுக்காக தான் இந்த மால ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது

    வாடைய வீசும் காத்து வளைக்குதே எனை பாத்து
    வாங்களேன் நேரம் பாத்து வந்து என்ன காப்பாத்து
    குத்தால மழை எம்மேல விழ அப்போதும் சூடாச்சு
    எப்போதும் என தப்பாத ஆணை என் தேகம் ஏடாச்சு
    மஞ்ச குளிக்கயில நெஞ்சம் எரியுதுங்க கொஞ்சம் அணைச்சுக் கொள்ளையா
    கல்யாணம் கச்சேரி எப்போது
    A
    Ananthij
    Nice lines
    Ilakkikarthi
    Ilakkikarthi
    thanks sis
    தேவதை அவள் அழகில்
    ராட்சசி அன்பில் அவள்

    நொடியில் வருவாள் உடன் வருவாள் மின்னலாய்
    காலையில் கதிரும் அவள்
    குளப்பிடும் புதிரும் அவள்

    என் மன கதவை தொறந்து விடும்
    ஜன்னலாய்

    என்னோட எதிர்காலம்
    நீதானே நில்

    உன் நெஞ்சில் நான் வாழ
    இடம் உண்டா சொல்

    என்னாச்சு எனக்கு புடிச்சாச்சு கிறுக்கு
    தெரிஞ்சே நான் தொலஞ்சே போனேனே
    ந்திர சூரியர் எழுகையிலே
    உன் முக ஜாடைகள் தெரிகிறதே
    பூமியில் இரவு வருகையிலே அழகிய கூந்தல் சரிகிறதே
    சரிகிறதே ........ விரிகிறதே ........
    அடி விண்ணும் மண்ணும் உனக்குள்ள விளம்பரமொ


    நீ வெளிச்சத்தில் செய்து வாய்த்த ஒழி சிற்பமொ
    ஹே மன்மத மொட்டா ? நான் வருடும் காட்ரொ ? (2)
    அய்யய்யோ ஹிட்லர் பெண்ணே என்னை என்ன செய்தாயோ
    ஹார்மோன்கள் ஹார்மோனியம்கள் வாசிப்பதை கண்டாயோ
    ஜனவரி நிலவென்னை கொள்ளும் வெட்கமின்றி ஜனகனமன சொல்லி செல்லும்
    குறு குறு பார்வைகள் சொல்லும் சேதி என்ன கடவுளும் குழம்புவான் இன்னும்
    ஓஹோ குண்டு மல்லி குண்டு மல்லி
    அதில் பட்டு பட்டு பட்டாம்பூச்சி ஆனாய்
    தொட்டு தொட்டு குண்டு வைத்து போனாய்
    எனக்குள் உன்னை தொலைத்து
    நீ உனக்குள் என்னை தேடு
    இரண்டு உயிர்கள் இருந்தால்
    அதை காதல் என்று
    Keerthi elango
    Keerthi elango
    Venam venam....vizhunthuduven nan...

    Sema song frm vaseegara...
    Ilakkikarthi
    Ilakkikarthi
    thanks keerthi sis
    banumathi jayaraman
    banumathi jayaraman
    வேணாம் வேணாம் விழுந்திடுவேனா
    கண்கள் கண்டால் கவிழ்ந்திடுவேனா
    ஓரு முறை சிரிக்கிறாய் என் உயிரினை பறிக்கிறாய்
    கண்கள் ரெண்டும் அணுகுண்டா
    கத்தி கொண்ட பூச்செண்டா
    இன்பமான சிறை உண்டா ஈர விழியில் இடம் உண்டா
    கடவுள் பூமி வந்தால் உன் கண்ணை பார்க்க வேண்டும்
    மனிதன் பாவம் என்று அவன் மறைந்து போக வேண்டும்

    வளையாத நதிகள் எல்லாம் நதிகள் என்று ஆகாது
    சிணுங்காத கொலுசுகள் எல்லாம் சங்கீதங்கள் பாடாது
    மடியினில் தலையணை செய்தாய் மெல்ல வந்து
    காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்
    ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்
    ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏறினாரம்மா
    அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
    என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
    நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது
    இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

    நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
    சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
    பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
    உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா
    மீரா
    நள்ளிரவில் நான் கண்விழிக்க
    உன் நினைவில் என் மெய்சிலிர்க்க
    பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
    பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
    ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
    காணும் கோலங்கள் யாவும் நீயாக
    வாசலில் மன்னா உன் தேர் வர
    ஆடுது பூந்தோரணம்…..

    எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
    முப்பொழுதும் உன் கற்பனைகள்
    சிந்தனையில் நம் சங்கமங்கள்
    ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
    காலை நான் பாடும் காதல் பூபாளம்
    காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்
    ஆசையில் நாள்தோறும் நான் தொழும்
    ஆலயம
    ஜீன்ஸ்ஸெல்லாம் மாட்டிக்கோ லிப்டிக்கு போட்டுக்கோ
    பொய் பேசும் நரையெல்லாம் மைபூசி மாத்திக்கோ
    அடி ஆத்தி என்ன கூத்து என் வயசு பாதியாச்சு
    க்ளீண்டோண் நம்பர் போட்டுத் தாரேன் கிளுகிளுப்பாக ஐ லவ் யூ நீ சொல்லிவிடு
    யார் நீ என்றால் மீஸ்ஸ் வோற்ள்ட் அல்ல மீஸ்ஸ் ஆள்ள் என்ரே நீ சொல்லிவிடு

    கம்ப்யூட்டர் பாட்டுக்கு கரகாட்டம் நீ ஆடு
    எம் டிவி சேனலில் சஷ்டிக் கவசம் நீ பாடு
    டூ பீஸ்சு உட போட்டு senநாத்து எடு பாட்டி
    லேண்டில் வாசல் ,
    banumathi jayaraman
    banumathi jayaraman
    வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி
    வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டுச் சீட்டியடி
    அன்புக்கு நீ அரிச்சுவடி அன்னைக்கு மேல் செல்வமடி
    மழலையில் நான் சாய்ந்தபடி முதுமையிலும் வேண்டுமடி
    ஏ பாட்டி என் ஸ்வீடி நீ இன்னும் பீயூட்டி பீயூட்டியடி
    கம்ப்யூட்டர் பாட்டுக்கு கரகாட்டம் நீ ஆடு
    எம் டிவி சேனலில் சஷ்டிக் கவசம் நீ பாடு
    டூ பீஸ்சு உட போட்டு நாத்து எடு பாட்டி
    டிஸ்னி லேண்டில் வாசல் தெளிச்சி அரிசி மாவுக் கோலம் போட வா
    மாமர இலை மேலே ஆ
    மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
    பூமகள் மடி மீது நான் தூங்கவோ
    மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
    பூமகள் மடி மீது நான் தூங்கவோ
    ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல்
    ராஜனை கையேந்தி தாலாட்டவோ
    நாளும் நாளும் ராகம் தாளம்
    சேறும் நேரம் தீரும் பாரம்
    banumathi jayaraman
    banumathi jayaraman
    தூங்காத விழிகள் ரெண்டு
    உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
    செம்பூ மஞ்சம் விரித்தாலும்
    பன்னீரைத் தெளித்தாலும்
    ஆனந்தம் எனக்கேது
    அன்பே நீ இல்லாது
    (தூங்காத..)

    ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
    நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ
    ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
    காதலில் அரங்கேறும் கதை அல்லவோ
    மாதுளம் கனியாட மலராட கொடியாட
    மாருதம் உறவாடும் கலை என்னவோ
    வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
    வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ
    laksh14
    laksh14
    supr linesss sisss
    Krishnanthamira
    Krishnanthamira
    Amala indha paatula epdi azhaga irupanga
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top