சில்வண்டு என்பது, சிலமாதம் வாழ்வது,,
சில்வண்டுகள், காதல் கொண்டால், செடி என்ன கேள்வி கேட்குமா
ஆண் : வண்டாடும் காதலைக் கொண்டாடும் கூட்டமே,,
ஆணும் பெண்ணும், காதல் கொண்டால், அது ரொம்ப பாவமென்பதா
பெண் : வாழாத காதல் ஜோடி, இம்மண்ணில் கோடியே
ஆண் : வாழாத பேர்க்கும் சேர்த்து, வாழ்வோமே தோழியே
பெண் : வானும் மண்ணும், பாடல் சொல்லும், நம்பேரிலே...
என்னை கொன்று விட்டு போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா......
பூக்களையே ஆயிதுமாய் கொண்டவன் நீதானே
பூவிரிந்து என் உயிரை கொன்றவன் நீதானே
என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா
தேவைகள் தீர்ந்த தேவா தேவா வா............. My fav song.........