ஒரு கதையின் பெயர் தெரியவில்லை. நாயகன் கல்லூரி பேராசிரியர். நாயகி பள்ளி ஆசிரியர். இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் இருப்பாங்க. ஆனால் நாயகி பணக்காரன் வீட்டு பொண்ணு. நாயகனுக்கா அவன் வீட்டு பக்கத்து வீட்டில் வாடகைக்கு குடியிருப்பாள்.
கதையின் நாயகன் பெயர் பிரணவ். நாயகியும் அவள் குழந்தையும் மட்டும் அப்பாட்மெண்டில் குடி இருப்பாங்க. கதையில் வரும் மற்ற கதாபாத்திரம் பெயர் ராமசந்திரன் ,கௌசல்யா . நாவல் பெயர் தெரியவில்லை.தெரிந்தால் பதில் சொல்லுங்கள்