அந்த கதையையும் நான் கண்டிப்பாக முடித்து விடுவேன் பா.. அந்த கதையின் வசனங்கள் எழுதினேன்..ஏனோ எனக்கே திருப்தி இல்லாத போது.. உங்களுக்கு எப்படி கொடுப்பேன்.. இன்னும் ஓரிரு வாரத்தில் அந்த கதையையும் முடித்து விடுவேன்.. இன்னும் ஆறு அத்தியாயத்தில் முடிந்து விடும்..காக்க வைப்பதற்கு மன்னிக்கவும் ... முதல் கதைக்கு கூட நான் இவ்வளவு கஷ்ட படவில்லை