சமூக அறிவியலில், நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்த கதிர் டியர், இந்திய அமைச்சுப்பணியில், சிறப்பான பீடத்தில் அமர்ந்து, அனைத்தும் சாதிப்பதற்கு, எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,
மல்லி டியர்
என்னய்யன் விநாயகப் பெருமானாரின் கருணையால் குழந்தைக்கு இனி எல்லாம் ஜெயமாகும் மல்லி டியர்
கதிர் டியரின் கனவுகள் இனிதே நிறைவேற எம்பெருமான் விக்னேஷ்வரர் எப்பொழுதும் துணையிருப்பார்
கதிர் செல்லத்துக்கு எனது இதயபூர்வமான இனிய வாழ்த்துக்கள், மல்லி செல்லம்
குழந்தை எவ்வளவு மார்க் எடுத்தான், மல்லி டியர்?
வாழ்த்துகள் மல்லி மற்றும் கதிர் க்கு..பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கதிர் வெற்றி பெற்றதற்கு. .எல்லா பாடங்களிலும் 98 மதிப்பெண்கள். .
அதுவும் சமூக அறிவியலில் நூற்றுக்கு நூறு ..சான்சே இல்லை கதிர். .சூப்பர். .மேன்மேலும் சிறக்கவும் கனவு லட்சியமாக வாழ்த்துக்கள். .
Enjoy your day. .(so no precap)..