P P.Barathi Well-Known Member Apr 23, 2024 #21 காதலிக்கு நல்லது செய்யணும்னு மனைவிக்கு துரோகம் செய்திட்டாங்க. விஜயா மாமியாரோடது என்னா ஒரு நியாயம். விஜயா செய்தது சரிதான். ஆனா சண்முகத்துக்கு கொஞ்சம் அன்பான கவனிப்பை கொடுத்திருக்கலாம். இப்பவும் ஒன்னும் காலம் போய்டல.
காதலிக்கு நல்லது செய்யணும்னு மனைவிக்கு துரோகம் செய்திட்டாங்க. விஜயா மாமியாரோடது என்னா ஒரு நியாயம். விஜயா செய்தது சரிதான். ஆனா சண்முகத்துக்கு கொஞ்சம் அன்பான கவனிப்பை கொடுத்திருக்கலாம். இப்பவும் ஒன்னும் காலம் போய்டல.
Surya Palanivel Well-Known Member Apr 23, 2024 #24 கந்தவேல் ரொம்பவுமே நியாயவாதி தான்யா நீ... விஜயாம்மா சரியான முடிவு எடுத்தீங்க, ஷண்முகம்-கந்தவேல் உருவ ஒற்றுமை னால மகன்ட்ட இருந்து விலகியே இருந்துட்டீங்களா?
கந்தவேல் ரொம்பவுமே நியாயவாதி தான்யா நீ... விஜயாம்மா சரியான முடிவு எடுத்தீங்க, ஷண்முகம்-கந்தவேல் உருவ ஒற்றுமை னால மகன்ட்ட இருந்து விலகியே இருந்துட்டீங்களா?
J jayanthi balakrishnan Well-Known Member Apr 23, 2024 #25 Decision nallathu but she should have spent sometime for her kid.
Suvitha Well-Known Member Apr 23, 2024 #26 ஒரு பையனுக்கு தகப்பன் ஆனவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க இத்தனை ஆர்வம் காட்டுறவங்க, முதல்லயே பண்ணி வச்சிருக்கலாம்ல? சுயநல மனிதர்கள். Last edited: Apr 23, 2024
ஒரு பையனுக்கு தகப்பன் ஆனவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க இத்தனை ஆர்வம் காட்டுறவங்க, முதல்லயே பண்ணி வச்சிருக்கலாம்ல? சுயநல மனிதர்கள்.
Mathykarthy Well-Known Member Apr 23, 2024 #27 விஜயா பாவம்.... சரியான முடிவெடுத்து கல்யாணத்துல இருந்து வெளிய வந்தவங்க இன்னும் கல்யாணத் தோல்வியில இருந்து மீளலை...
விஜயா பாவம்.... சரியான முடிவெடுத்து கல்யாணத்துல இருந்து வெளிய வந்தவங்க இன்னும் கல்யாணத் தோல்வியில இருந்து மீளலை...