பேரன்பு பிரவாகம் -18

Advertisement

Novel-reader

Well-Known Member
எங்க ஹீரோவுக்கு பயந்து திருட்டு கல்யாணம் செஞ்சு இருக்கீங்க...... இதை நாங்கள் ஒத்துக்க மாட்டோம்......
நம்ம சிறுத்தை ஒரு பொண்ணை மிரட்டி செஞ்சுகிட்ட கல்யாணத்தை விட, ஊரறிய மணமகளோட நெருங்கிய உறவுகள் சூழ, மிருனாலிணியின் சம்மதத்தோட செஞ்சுகிட்ட திருட்டு கல்யாணம் கொஞ்சம் மட்டம் தாங்க. நீங்க ஒத்துக்க வேணாம். நீங்க ஒத்துக்கட்டியும், இவங்க ரெண்டு பேரும் folic acid tablets துணை இல்லாமலே பிள்ளை பெத்துக்காட்டுவாங்க.

இன்னிக்கு மலர் இருக்கும்
mood-க்கு, ஹீரோ மலர் கிட்ட அடுத்தப்படியா rapist என்று வேணும்னா பெயர் வாங்கலாம். ஆனால் அவன் தான் அவ்ளோ...... கெட்டவன் இல்லையே. So அவன் கொஞ்ச நாள் தங்கை கல்யாணத்தை நினைச்சு மனசு புழுங்கி, மசாஜ் பண்ணிகிட்டே படுத்து கிடக்கட்டும். மலர் masseur-ஐ அனுப்பி வைப்பா.
 

Novel-reader

Well-Known Member
இந்த கதையில் எப்பவுமே superlative height-ல தன்னை வெளிப்படுத்தும் character தான் கீர்த்தி. அவளோட கீர்த்தி daily கூடிக்கிட்டே போகுது.

நல்லா பாராங்கல்லில் முட்டுன மாதிரி வலிக்கணும் பிரவாகனுக்கு அவன் தங்கையோட கல்யாணம். மனசுல பெரிய கடவுள்ன்னு நினைப்பு கேடுகெட்டவனுக்கு.

வீட்டில உள்ள பெண்கள் எல்லாரும் நல்ல உள்ளத்தோடயும் எண்ணத்தோடயும் ஒன்னு சேர்ந்தா, எப்பேர்ப்பட்ட கொம்பனாலையும் ஒன்னும் செஞ்சுட முடியாது. அது தான் இப்ப நடந்திருக்கு.
 

Novel-reader

Well-Known Member
மலர் கிட்ட பிரவாவுக்கு அன்பு இருக்கு :geek: :geek: :geek: :geek: :geek: ஆனாலும் அவன் கொள்கையில் இருந்து இறங்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கான் :mad::mad::mad::mad::mad:

மலர் முதல்ல ரொம்ப நேர்மையா இருந்த மாதிரி இருந்துச்சு .இரண்டு பேருமே பர்சனல் லைஃப்ல மோசமா தான் இருக்காங்க :( :( :( பிரவாவோட குணம் எதிர் பார்த்தது தான் ஆனால் மலர் அவளும் இவனை மாதிரி மாறிட்டா :confused::confused::confused::confused:

விஷ்ணு மிருணா கல்யாணம் நடந்துடுச்சு :unsure::unsure::unsure:விஷ்ணு வேண்டாம் என்று சொன்னாலும் அவன் அப்பா இதை அவனுக்கு சாதகமா பயன் படுத்திக்குவான் :whistle::whistle::whistle::whistle:

தமன் கவலைக்கிடம் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:

இந்த கதையில் எனக்கு ஹீரோ ஹீரோயின் இரண்டு பேரும் பிடிக்கல . இவங்க இரண்டு பேரையும் துரத்தி விட்டுட்டு :confused::confused::confused::confused::confused:விஷ்ணு மிருணா சீன் நிறைய வைங்க:love::love::love::love::love:

என்ன இருந்தாலும் நாம ஹீரோ ஆர்மி அதுக்காக ஒரு பிட்டை போட்டு வைப்போம் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: எங்க ஹீரோவுக்கு பயந்து திருட்டு தனமா கல்யாண ஏற்பாடு செஞ்சு அவசரம் அவசரமாக தாலி கட்டினால் நீங்கள் ஜெயிச்சுட்டிங்க என்று அர்த்தமா:geek::geek::geek::geek::geek:இப்பவும் எங்க ஹீரோ விஷ்ணு அப்பாவை வச்சு ஒரு வழி ஆக்குவாரு :(:(:(:(
விஷ்ணுவோட அந்த வீணாப்போன அப்பா நல்லா அனுபவிக்கட்டும்.
ஆனால் அப்படி ஏதாவது நடந்தால், உங்க ஹீரோவின் தங்கையோட 'ஹீரோ' அவரோட தங்கை மூலமா ஹீரோவை ஒரு வழி ஆக்குவாரு பாருங்க.

மலர் என்னங்க தப்பு செஞ்சா. கல்யாணம் முதல் பிள்ளை பெத்துக்கறது வரை எல்லா விஷயத்திலும் களவாணித்தனம், கயமை வெச்சே காய் நகத்துறான் பிரவாகன். அவன் கிட்ட இவ மட்டும் எப்படி நேர்வழியில் மட்டும் நின்னு போராட முடியும்.

அவன் கிட்ட சொன்னாலும் உண்மையில் தன் கருவை கலைக்கும் அளவுக்கு கீழ்த்தரமான செயல் செய்யப்போறதில்லை மலர்.

இவன் ஆம்பளைன்னு திமிரோட அவ மேல வன்மை காட்டி ஒரு கருவை உருவாக்கலாமா? அதை அவன் செய்யாத வரைக்கும் இவளும் வெறும் பேச்சு தான் பேசுவா. எதுவும் தப்பாக செய்யமாட்டா.

ஒரு பெண்ணோட தாய்மை உணர்வுகளை வெச்சு அவளோட career aspirations-ஐ, values-ஐ இவன் முடக்கிப்போட நினைக்கிறப்போ அவ அப்படி ஒரு நிலை வாராமல் தடுக்க தானே pregnancy-ஐ தள்ளிப்போடறா. இதுல என்ன தப்பு?
 
Last edited:

Rianya

Well-Known Member
So happy that vishnu miru marriage happened. Prava needed this for his overconfidence..he may love his family but he should be reminded that he doesn't own them. A tight slap on his ego and he so deserved it. He mocked vishnu saying that malar and miru are his girls and both proved him wrong. Pravas anger will be totally turned towards malar for not telling him beforehand. But what right he has when he didn't maintain any transparency in the marriage. Now that he openly stated that he married for a favour, waiting to know what it is. Does malar know any one from the jci board or is in any way linked with getting the accredition? If it is only the video he is scared of he would have used the same threatening strategy know...Haa manda kaayudhu or did he say sarcastically that he married for a favour. Today's episode totally disgusted with prava. It doesn't seem like a marriage, total business transaction. Poor malar..she is forced to follow pravas strategy. Don't know if a child can do anything in this situation.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top