Pa Paa Poo 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்

அவளுடைய அப்பா கூட கோபமா பேசியதால் பார்த்திபன்தான் இரத்தினவேல் தம்பதியின் இறப்புக்கு காரணம்ன்னு பனிமலர் நினைக்கிறாளா?

ராசய்யா மூலமாக பனிமலரைப் பற்றிய விவரங்கள் தெரிந்து பிரியன் இங்கே வருவானோ?

அடிப்பாவி நித்யகலா
பனிமலரின் நூறு பவுன் நகையையும் ஆட்டைய போட்டுட்டாளா?

கூறுகெட்ட குப்பன் பார்த்திபன்தான் எல்லாப் பணத்தையும் அண்ணன்கிட்டே கொடுத்துட்டு இளிச்சாப்பயலா இருக்கான்னா மலரும் நகையைக் கோட்டை விட்டுட்டாளே

பார்த்திபனின் வேலையைத் தொலைத்து அண்ணனிடமிருந்து தம்பியை மலர் பிரிக்கப் போறாளா?
சரிதான்
ஏதோ நல்லது நடந்தால் சரிதான்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top