Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 18

Advertisement

Joher

Well-Known Member
:LOL::LOL::LOL:

கிஷோர் கேள்வி :eek::p:p வீட்டுக்கு முன்னாடி அரை மணி நேரம் கார்ல கிளாஸ் :LOL::LOL::LOL: அடேய் சிக்கந்தர் காரியத்தில் கண்ணு :LOL::LOL::LOL:
அடுத்த மாச கார் லான்ச்சோட வாரிசு லான்ச் தான் முக்கியமா :p:p:p
இன்னும் பேசவே காணோம்........ அதுல பிள்ளை வரைக்கும் போயிட்ட நீ.........

இனி காரோடு கம்ப்யூட்டரும்........ லேப்டாப் எடுத்துட்டு போனால் மாமய்யா தொல்லை இல்லாமல் இருக்கும் :p:p:p பார்த்துக்கோ......

அன்புள்ள அப்பா உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா-னு பாட சீக்கிரம் ரெடி ஆகுறான்........
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சுசிலாஜீ:love::love::love:.சிக்கந்தர்,ஜாமூன் கிட்ட சம்மதம் கேட்கலை,அதுக்குள்ளே காதல்,கல்யாணம்,அப்பான்னு திட்டம் போட ஆரம்பிச்சிட்டானே:D:p:p:D.
 
Last edited:

Hema Guru

Well-Known Member
கூரை ஏறி கோழி பிடிக்கவே முடியல,அதுக்குள்ள வானம் ஏறி வைகுண்டம் போணுமா , நடத்து ராஜா நடத்து. அப்படியே. பிள்ளைக்கு ஒரு பேர் வெச்சுடுப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top