E62 Sangeetha Jaathi Mullai

Advertisement

chitra ganesan

Well-Known Member
very nice ud. varshuvin nilai unmaiyil mikavaum parithabamthan. aval intha alavu athai sari seiya try pannuvathu, innum avale avalai convince seithu kolkiren enbathu ellame extra ordinary workthan.ithal ellam eshwar unarnthu panathirku pinnal odamal innum avalai care eduthu parthukolla vendum athai seivana?eagerly waiting next ud....annavirkagavum, thangai valkaikagavum than manaiviyin nilaiyai arinthu kolla thavarivittan..
 

subashini

Active Member
மல்லி மல்லி மல்லி
என்ன சொல்ல.... எப்படிச் சொல்ல..
மிகவும் மன வருத்தம்தான் மல்லி
நீங்கள் எங்கேயோ கதையை கொண்டு போய்விட்டீர்கள் மல்லி
இரு பெரிய தவறுகளை எப்படி சீர் செய்வான் ஈஷ்வர். அவன் படும் துன்பம் படப்போகும் துன்பம், நீங்கள் கூறியது போல் அது அவன் மனைவியையும் பாதிக்கும் அல்லவா?

அவனது இன்றைய நடப்பு, அவனின் மட்டுமான தவறுக்கான தண்டனைச் சிலுவைகளா?

ஒவ்வொருவரும் சில பல தவறுகளைச் செய்துள்ளார்களே.

அவன் தப்புக்கு நீங்கள் தண்டனை என்றால், அவன் மீது சுமத்தப்பட்ட மற்றையவர்களின் அழுத்தங்களுக்கும் செயல்களுக்கும் என்ன பதிலை நீங்கள்
கூறப்போகிறீர்கள் என்று ஆவலுடன் காத்திருக்கிறோம் மல்லி.

அன்புடன்
சுபா
 

Durga Elango

Well-Known Member
Eswar endra karvi sethuan antha line corect mathavanga ena ninkuranga endru pakamal elam evan matum mudivu panitan... Varsh pesinathu correct than avaluvku aval ah samathanam super part 2 mudival kuda evan apidiya than irukan epayum avalidam matratha kandupidika mudiyala part 3 kula vathu evangaluku elam solve aguma?........... pakalam
 

Adhirith

Well-Known Member
precap படிச்சதுமே தெரிஞ்சது வலி சோகம் இருக்கும்னு..இருந்தும் அர்த்த ராத்திரியில் படிச்சது ஆர்வக்கோளாறு...படிச்சு விடிகாலை மூன்று ஆகியும் தூக்கம் வராமல் மனதிலும் மூளையிலும் ஓடியது வர்ஷ்..வர்ஷ்..வர்ஷ்...
ரிலாக்ஸ்க்கு கிண்டலாகcmt அடிச்சும்தூ ங்காமல்திரும்ப காலை ஐந்து மணிக்கு எழுந்து அதே ஓட்டம் தான்....
அதுக்கு காரணம் உங்க எழுத்து தான்..
வர்ஷ் ஓட சேர்த்து எங்களையும் தவிக்கவிட்டாச்சு...

அவள் ஏழையாக பிறந்து இருந்தால் கையில் பணமும் இருந்து இருக்காது போதையும் வந்து இருக்காது...இன்றைய பாதி தலைமுறை நிலை அப்படியே அப்பட்டமா காட்டி இருக்கீங்க மல்லி..
முன் கூட்டுகுடித்தனம் எல்லா குழந்தைக்களும் குடும்ப வாழ்க்கை,சமையல்,அன்பு,பாசம்,போராடும் வலிமை,உணர்வை வெளிபடுத்தும் தன்மை தெரிந்து கொண்டனர்..
இப்போது கல்யாணம் ஆனதுமே தனிக்குடுத்தனம், அவசர வாழ்க்கை,சூழ்நிலை,பெற்றோர் வேலைக்கு செல்லுதுதல்,பணம்,புகழ் பின்னால் ஓடுதல்....
குழந்தைகளிடம் ஏகப்பட்ட செல்லம்,கேட்பதை உடனே வாங்கி கொடுப்பது,தன் குழந்தைகள் செய்வது எல்லாம் சரியே என்ற மனம்...
அதன் விளைவு..குழந்தைகள் பிஞ்சில் பழுத்து நெட் வழியா எல்லாம் தெரிந்து ஓவர் matured,அதிக வாய் பேசுதல்,எதிர்த்து பேசுதல்,எல்லா தீய வழிக்கும் அடிக்கோல் நாட்டிவிடுகின்றனர்...துளி உதாரணம்..
அதுதான் வர்ஷ்..பணம் பணம் ஏகப்பட்ட பணம் போதைக்கு வித்திட்டு வளர்த்து மரமாக்கிவிட்டாள்....வேரோடு அழிக்க ஈஷ் மிக மிக பாடுபட வேண்டியிருக்கும்...அன்பு பாசத்திற்க்கு ஏங்கும் வர்ஷ் பணம் இருந்தும் மாடி வீட்டு ஏழை....
நிஜமாவே இன்றைய தலைமுறை பாவம் தான்!!!!!!!!

கர்விஷ்டன் ஈஸ்க்கு பணம் இருந்தால் உலகை வாங்கி ஆளலாம்...இப்போ வர்ஷ் ஓட அன்பை வாங்க முடியுமா இல்லை காதலை தான் வாங்க முடியுமா ???ஈஷை நினைத்தால் பாவமா இருக்கு..வர்ஷுவை நினைத்தால் அதைவிட பாவமா இருக்கு...
ஆழம் தெரியாமல் இரண்டு பெண்களின் மனதை புண் படுத்தி இருக்கான் ...பெண் மன ஆழத்தை யாராலும் அறிய முடியாது..அதிலும் ரெண்டு பேர்!!!!

ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல

ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா...
அடி அம்மாடி அதன் ஆழம் பாத்ததாரு
அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ:(:(

அவளின் போதை மருந்து பழக்கத்திற்கு மிதமிஞ்சிய பணம்தான்
காரணமா? அவள் வழி தவறிய பெண்ணில்லை.
அவனின் தவறான செயலும்,அதன் விளைவுகளுமே காரணம்..

அர்த்தமுள்ள பாடல் வரிகள்.
என் மனதை கவர்ந்த ,தொட்ட பாடல்....
'ஆழம் எது ஐயா,பொம்பள மனசு தான்யா'
அந்த வரிகளிலே நான் மூழ்கிவிடுவேன்.
அதை தாண்டி மனது எங்கும் போகாது......
 
Last edited:

arasichelvan

Well-Known Member
அவளின் போதை மருந்து பழக்கத்திற்கு மிதமிஞ்சிய பணம்தான்
காரணமா? இல்லை ஈஷ்வரா?
அவனின் தவறான செயலும்,அதன் விளைவுகளுமே காரணம்..
..
It is cent percent correct eshwar is the reason because her first consumption was only after eshwar entry in her life...
From birth she was rich but ly Eswar's action has moved her to wrong side
 

Adhirith

Well-Known Member
செய்த செயலே,விதியின் விளையாட்டு எனும் பொழுது
அதன் பயனும் விதியுடையதே.......

மீண்டு வருவானா?
அவன் மட்டும் தானா?
அப்ப வர்ஷ் நிலை?
சிதைந்தவள், சிதைந்தவள்தானா?
அவளுக்கு மீட்சி கிடையாதா?
 

ThangaMalar

Well-Known Member
Here comes the 62 episode and end of part two..

Yes its turning big.. i dont know whether i am dragging the story

Aanaa ippadi thaan varuthu.. i am out of control

And how come this suddenly nnu ninaikkaatheenga, story oda previous episodes la irunthae

hints koduthu irupppaen..

Thanks for the wonderful support and encouragement,

EPISODE 62 PART ONE

EPISODE 62 PART TWO

EPISODE 62 PART THREE

SARIYAA VANTHIRUKKAA THERIYALAI, EAGERLY WAITING TO KNOW FROM YOU ALL
திரும்ப திரும்ப வாசிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது, உங்களின் எழுத்து....
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பரிணாமம் புலப்படுகிறது....
மல்லிகா, தங்கள் திறமைக்கு மனந்திறந்த பாராட்டுக்கள்...
 

ThangaMalar

Well-Known Member
தாஸ் கூட வர்ஷிக்கு சேர்க்கை சரியில்லை என ஈஸ்வரிடம் அப்போதே எச்சரித்தது இப்போதான் எனக்கு ஏனென்று புரியுது....
 

ThangaMalar

Well-Known Member
ஈஸ்வர் எப்படி வர்ஷியின் உண்மையான பிரச்சினையை தெரிந்து கொள்ள போகிறான்?
வந்த மற்றும் வரப் போகும் பிரச்சினைகளில் இருந்து அவளை எப்படி மீட்டு கொண்டு வர போகிறான் என்பதே 3rd part thriller....
All the best, Eshwar & Mallika
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top